331
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் போலீஸ் உடையில் வந்து டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு பணம் தர மறுத்து பெட்ரோல் ப...

390
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவரின் கைகளை ஆட்சியரக ஊழியர்கள் கட்டி வைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் அவரது சகோதரர் நவீ...

451
சென்னை மாநகரப் பேருந்தில் சென்னை, தாம்பரத்திலிருந்து ஊரப்பாக்கம் செல்வதற்காக 20 ரூபாய் டிக்கெட்டுக்கு 200 ரூபாய் கொடுத்த இளைஞரிடம் சில்லறை இல்லை எனக் கூறி தகாத வார்த்தைகள் பேசிய நடத்துநர், அவரை தாக...

393
நீலகிரி மாவட்டம் கூடலூர் டவுன் பகுதியில் உள்ள நடைபாதை காய்கறி கடை வியாபாரியிடம் திருநங்கைகள் தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி, காய்கறிகளை அள்ளி நடுரோட்டில் வீசும் காட்சி செல்போனில் வீடியோவாக பதி...

340
உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் சின்னதம்பி என்பவருக்கும் அவரது மனைவி பார்வதிக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேசிய விசிக பிரமுகர் சூசைநாதன் என்பவரை, உயிரோடு தீவைத்து எரித்ததாக அந்த...

783
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  திண்டுக்கல் மாவட...

398
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 65 வயது பெண் வசித்து வந்த தகரக்கூரை வேய்ந்த வீட்டை 10 பேருடன் சென்று சுத்தியால் அடித்து உடைத்ததாக உறவுக்கார இளைஞர் கைது செய்யப்பட்டார். காவாளி என்ற கிராமத்தில் நட...



BIG STORY